Yudha Rajasingam - யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் - Christking - Lyrics

Yudha Rajasingam - யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன்
தெறிபட்டன் நொடியில் முறிபட்டன

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார்
ஒரே தரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார்
Yudha Rajasingam - யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Yudha Rajasingam - யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.