Ennai Kaanbavarae - என்னைக் காண்பவரே | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

Ennai Kaanbavarae - என்னைக் காண்பவரே | Jebathotta Jeyageethangal Vol–40


என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே-2
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2

நான் அமர்வதும் நான் எழுவதும்-2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2
-என்னை காண்பவரே

1.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2

நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே

2.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்-2
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர்-2

நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே

3.(என்) கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே-2
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்-2

நன்றி ராஜா இயேசு ராஜா-2
-என்னை காண்பவரே


English


Ennai Kaanbavarae - என்னைக் காண்பவரே | Jebathotta Jeyageethangal Vol–40 Ennai Kaanbavarae - என்னைக் காண்பவரே | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.