Pithaave Endru Ummai Song Lyrics - Christking - Lyrics

    Pithaave Endru Ummai Song Lyrics


    பிதாவே என்று உம்மை அழைக்க
    கர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்
    அன்பான தெய் வம் நீரே என்றுணர
    ஆத்துமக் கண் திறந்தீர்!

    1. பாவங்கள் தொலைந்து
    ஆவியை அளித்து
    மறுரூபம் எனக்களித்தீர் – என்
    மகன், சகோதரன், சினேகிதன் என்றே
    கர்த்தாவே எனை அழைத்தீர் – என்

    2. ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்
    உயிர்பலியாக்குகிறேன்
    ஆவியின் மழையால்
    அனுதினம் நனைத்தே
    உத்தமனாய் நிறுத்தும் – என்னை

    3. என் பார்வை, பேச்சு, சித்தம்,
    செயல் எல்லாம்
    உம்அன்பை வெளிப்படுத்த
    கருணையின் வெள்ளம்
    நெஞ்சினில் ஊற்றி
    வெற்றி வரம் தாரும் – என் நாதா

    4. உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்
    நாதா நான் நிதம் தொழுவேன்
    இரவு பகலுமாய் வாழ்நாள்முழுவதும்
    உம்மையே பின் செல்வேன் – தேவா


    Pithaavae Entu Ummai Alaikka
    Karththaavae Thurokikkum Arul Koorntheer
    Anpaana They Vam Neerae Entunara
    Aaththumak Kann Thirantheer!

    1. Paavangal Tholainthu
    Aaviyai Aliththu
    Maruroopam Enakkaliththeer – en
    Makan, Sakotharan, Sinaekithan Ente
    Karththaavae Enai Alaiththeer – en

    2. Aaththuma, Thaekam en Uyir Ellaam
    Uyirpaliyaakkukiraen
    Aaviyin Malaiyaal
    Anuthinam Nanaiththae
    Uththamanaay Niruththum – Ennai

    3. En Paarvai, Paechchu, Siththam,
    Seyal Ellaam
    Umanpai Velippaduththa
    Karunnaiyin Vellam
    Nenjinil Ootti
    Vetti Varam Thaarum – en Naathaa

    4. Um Ninaivae en Aekkamaay Kolvaen
    Naathaa Naan Nitham Tholuvaen
    Iravu Pakalumaay Vaalnaalmuluvathum
    Ummaiyae Pin Selvaen – Thaevaa

    Pithaave Endru Ummai Song Lyrics Pithaave Endru Ummai Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.