Karthar en nambikkai | கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் - Lyrics - Christking - Lyrics

    Karthar en nambikkai | கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் - Lyrics



    கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
    கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
    அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
    ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

    அல்லேலூயா அல்லேலூயா 4

    வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
    பாதாளக் கட்டுகள் கழன்று போனது
    பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
    கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

    சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
    சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
    சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
    சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Karthar en nambikkai | கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் - Lyrics Karthar en nambikkai | கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் - Lyrics Reviewed by Christchoir on July 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.