Ummai Ninaikkumbothellam - உம்மை நினைக்கும் போதெல்லாம் - Christking - Lyrics

    Ummai Ninaikkumbothellam - உம்மை நினைக்கும் போதெல்லாம்


    Ummai Ninaikkumbothellam
    Nenjam Magizhudhaiya
    Nandri Perugudhaiya
    Nandri Nandri Raja
    Nandri Yesu Rajaa

    1. Thallapatta Kal Naan
    Yeduthu Niruthineerae
    Unmai Ullavan Endru Karudhi
    Oozhiyam Thandheeraiyaa

    2. Paalai Nilathil Kidanthaen
    Thaedi Kandupiditheer
    Kannin Mani Pola Kaathu Vandheer
    Kazhugu Pol Sumakindreer

    3. Paeranbinaalae Ennai
    Izhuthu Kondeer
    Pirindhidamalae Anaithu Kondeer –Um
    Pillayai Therindhu Kondeer

    4. Iravum Pagalum Kooda
    Irundhu Nadathugindreer
    Kalangum Naeramellam Karam Neeti –En
    Kanneer Thudaikindreer

    5. Undhan Thudhiyai Solla
    Yennai Therindhu Kondeer
    Udhadugalai Dhinam Thirandharulum
    Pudhu Raagam Thandharulum

    6. Sneham Pettraen Iyya
    Gnanam Paetraen Iyya
    Undhan Paarvaikku Arumaiyanaen
    Um Sthaanadhibadhiyaanaen

    7. Ulaga Magimaiyellam
    Umakku Eedugumoe
    Vaanam Boomiyellam Ozhindhu Pogum
    Um Vaarthayo Ozhiyadhaiya
    உம்மை நினைக்கும் போதெல்லாம்
    நெஞ்சம் மகிழுதையா
    நன்றி பெருகுதையா
    நன்றி நன்றி ராஜா
    நன்றி இயேசு ராஜா

    1. தள்ளப்பட்ட கல் நான்
    எடுத்து நிறுத்தினீரே
    உண்மை உள்ளவன் என்று கருதி
    ஊழியம் தந்தீரையா

    2. பாலை நிலத்தில் கிடந்தேன்
    தேடி கண்டுபிடித்தீர்
    கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
    கழுகு போல் சுமக்கின்றீர்

    3. பேரன்பினாலே என்னை
    இழுத்துக் கொண்டர்
    பிரிந்திடாமல் அணைத்துக் கொண்டீர் - உம்
    பிள்ளையாய் தெரிந்துக்கொண்டீர்

    4. இரவும் பகலும் கூட
    இருந்து நடத்துகின்றீர்
    கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி - என்
    கண்ணீர் துடைக்கின்றீர்

    5. உந்தன் துதியைச் சொல்ல
    என்னைத் தெரிந்துக் கொண்டீர்
    உதடுகளைத் தினம் திறந்தருளும்
    புது ராகம் தந்தருளும்

    6. சிநேகம் பெற்றேன் ஐயா
    கனம் பெற்றேன் ஐயா
    உந்தன் பார்வைக்கு
    அருமையானேன்
    உம் ஸ்தானாதிபதியானேன்

    7. உலக மகிமையெல்லாம்
    உமக்கு ஈடாகுமோ
    வானம் பூமியெல்லாம்
    ஒழிந்து போகும்
    உம் வார்த்தையோ ஒழியாதையா

    Tamil And English Worship Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ummai Ninaikkumbothellam - உம்மை நினைக்கும் போதெல்லாம் Ummai Ninaikkumbothellam - உம்மை நினைக்கும் போதெல்லாம் Reviewed by Christchoir on October 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.