Niraivaana Aaviyaanavarae - நிறைவான ஆவியானவரே - Christking - Lyrics

    Niraivaana Aaviyaanavarae - நிறைவான ஆவியானவரே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே

    வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    [/restab]
    [restab title="English"]
    Niraivaana Aaviyaanavarae
    Neer Varumpothu Kuraivukal Maarumae
    Neer Vandhaal Soolnilai Maarumae
    Mudiyaathathum Saathiyamaagumae

    Niraivae Neer Vaarumae
    Niraivae Neer Veandumae
    Niraivae Neer Podhumae
    Aaviyaanavarae

    Vanaandhiram Vayal Veli Aagumae
    Paazhanadhu Payir Nilam Aagumae
    Neer Vandhaal Soolnilai Maarumae
    Mudiyaathathum Saathiyamaagumae

    Belaveenam Belanaai Maarumae
    Sugaveenam Sugamaai Maarumae
    Neer Vandhaal Soolnilai Maarumae
    Mudiyaathathum Saathiyamaagumae
    [/restab][/restabs]
    Niraivaana Aaviyaanavarae - நிறைவான ஆவியானவரே Niraivaana Aaviyaanavarae - நிறைவான ஆவியானவரே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.