Pogathe Pogathe Un Thayin Song Lyrics - Christking - Lyrics

    Pogathe Pogathe Un Thayin Song Lyrics


    போகாதே போகாதே
    உன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவா
    உன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா

    என்னை விட்டு பிரிந்திட
    ஏன் மனம் வந்தது
    உனகெந்த குறையும் நான் வைக்கவில்லை
    ஜீவனை பார்க்கிலும் மேலானது(2) அது
    என்ன சொல்லிடு
    தந்திடுவேன்

    உன்னை தேடி வந்தேன்
    வாசலில் நின்றேன்
    ஒரு முறை அழைத்தாய்
    ஏற்று கொண்டாய்
    சில நாள் கழித்து மறந்தாயே
    கதவை நீ திறக்க காத்திருப்பேன்


    Pokaathae Pokaathae
    Un Thaayin Karuvil Alaiththavar Naan Allavaa
    Un Thaayinum Maelaay Kaakkum Thaevan Naan Allavaa

    Ennai Vittu Pirinthida
    Aen Manam Vanthathu
    Unakentha Kuraiyum Naan Vaikkavillai
    Jeevanai Paarkkilum Maelaanathu(2) Athu
    Enna Sollidu
    Thanthiduvaen

    Unnai Thaeti Vanthaen
    Vaasalil Ninten
    Oru Murai Alaiththaay
    Aettu Konndaay
    Sila Naal Kaliththu Maranthaayae
    Kathavai Nee Thirakka Kaaththiruppaen

    Pogathe Pogathe Un Thayin Song Lyrics Pogathe Pogathe Un Thayin Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.