Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா - Christking - Lyrics

    Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா



    அன்புள்ள இயேசையா
    உம பிள்ளை நான் ஐயா
    ஆனந்த ஒளி பிறக்கும்
    வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

    1. காடு மேடு ஓடிய ஆடு
    என்று என்னை வெறுத்திடவில்லை
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

    2. பகலில் மேகம் இரவில் ஜோதி
    பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

    3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
    உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள
    Anbulla Yesiya
    Um Pillai Nan Aaiya
    Anandha oli Pirakkum
    Valvallam Vali Thirakkum (2)

    1.Kadu medu oodiya aadu
    Endru ennai veruthida villai
    Naadi ennai theaadi dhaiavualla va
    Paaduvan valvuellam inbam - Anbulla

    2.Pagalil megam iravil jodhi
    Pasiku mana rusikku anbu
    Nadi ennai theadiya dhaiavuallava
    Paduvan valvaelam inbam - Anbulla

    3.Thagam theera jeeva thannier
    Ullam kaiyel ennai kandeer
    Nadi ennai theadiya dhaiavuallava
    Paduvan valvaelam inbam - Anbulla




    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா Reviewed by Christchoir on September 19, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.