Yezhundhu Bethellukku Po - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

    Yezhundhu Bethellukku Po - Jebathotta Jeyageethangal Lyrics


    Yezhundhu Bethellukku Po
    Adhudhaanae Thagappan Veedu
    Nanmaigal Pala seidha
    Thudhi BaliPeedam Kattanum.

    1. Aabaththu naalelaePadhil Thandhaarae
    Atharkku Nandri solvoem
    Nadandha paadhaiellaam Kooda vandhaarae.
    Atharkku Nandri Solvoem
    Appa Thagappanae Nandri Nandri
    Yezhundhu Bethel Selvoem

    2. Pogumidamellaam Koodairundhu
    Kaaththu Kolvenendrir
    Sonnadhai seidhumudikkum Varaikkum
    Kaividamaattenendrir

    3. Pirandha Naal mudhal yinnaal Varaikkum
    Aadhariththa Aayarae
    Abiraham, Yisaakku vazipattu
    Vanangkiya engkal Dheivamae

    4. Yellaa Theemaikkum Neengkalaakki Yennai meeteeraiyaa
    Vaazhnaal muzhuvadhum Maeippanaairundhu
    Nadaththi vandheeraiyaa

    5. Paduththirukkum Yintha Boomi Sondhamaagum
    Yendru vaakkuraiththeerae
    PalugiPerugi Dhaesamaai Maanuvoem Yendru Vaakkuraiththeerae

    6. Anniea Dheivangal Aruvaruppugal
    Agatri pudhaiththiduvoem
    Aadai Mattruvoem Thooimaiyaakkuvoem
    Paadi kondaaduvoem

    7. Verungkaiyodu payandhu Oodiya Yacobal
    Therindhukondeer
    Israael yinamaai Aasirvadhiththu
    Palugip Perugach seidhir.
    எழுந்து பெத்தேலுக்கு போ
    அதுதானே தகப்பன் வீடு
    நன்மைகள் பல செய்த
    நல்லவர் இயேசுவுக்கு
    நன்றி பாடல் பாடணும்
    துதி பலிபீடம் கட்டணும்

    1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்
    நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்
    அப்பா தகப்பனே நன்றி நன்றி
    எழுந்து பெத்தேல் செல்வோம்

    2.போகுமிடமெல்லாம் கூடயிருந்து
    காத்து கொள்வேனென்றீர்
    சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
    கைவிடமாட்டேனென்றீர்

    3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
    ஆதரித்த ஆயரே
    ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
    வணங்கிய எங்கள் தெய்வமே

    4.எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்டீரையா
    வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
    நடத்தி வந்தீரையா

    5.படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
    என்று வாக்குரைத்தீரையா
    பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
    என்று வாக்குரைத்தீரையா

    6.அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
    அகற்றி புதைத்திடுவோம்
    ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
    பாடி கொண்டாடுவோம்

    7.வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
    தெரிந்து கொண்டீர்
    இஸ்ரயேல் இனமாய் ஆசீர்வதித்து
    பலுகிப் பெருகச் செய்தீர்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yezhundhu Bethellukku Po - Jebathotta Jeyageethangal Lyrics Yezhundhu Bethellukku Po - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on March 19, 2016 Rating: 5
    Powered by Blogger.