Pinmari Malai Indru - பின்மாரி மழை இன்று பொழியட்டுமே - Christking - Lyrics

    Pinmari Malai Indru - பின்மாரி மழை இன்று பொழியட்டுமே



    பின்மாரி மழை இன்று பொழியட்டுமே
    வானத்தின் மதகுகள் திறக்கட்டுமே
    அக்கினி பெருமழை இறங்கிடவே
    எலியாக்களை எழுப்பும்!

    பல்லவி

    எழுப்புதல் நாயகனே, எழுந்திடும் தேசத்திற்காய்...
    கிழித்திடும் வானங்களை, அக்கினி பரவட்டுமே...

    எலியாவின் ஆவியால் நிறைத்திடுமே
    முழங்கால்கள் யாவையும் முடக்கிடுமே
    கர்த்தரே தேவன் என்று முழங்கிடவே
    எலியாக்களை எழுப்பும்

    கர்மேலின் அனுபவம் தொடரட்டுமே
    சாத்தானின் திட்டம் முற்றும் அழியட்டுமே
    பாகாலின் நேரம் இப்போ முடிகிறதே
    எலியாக்களை எழுப்பும்

    தீபத்தை போலவே அபிஷேகமும்
    விசுவாசி மேலெல்லாம் தீப்பிளம்பும்
    அக்கினி ஜுவாலையாய் மாற்றிடவே
    எலியாக்களை எழுப்பும்

    கிருபையின் காலங்கள் முடிகிறதே
    வருகையின் நேரம் வந்திட்டதே
    தேசத்தை குலுக்கி அசைத்திடவே
    எலியாக்களை எழுப்பும்

    Pinmari Mazhai Indru Pozhiyattume
    Vanathin Mathagugal Thirakatume
    Akkini Perumazhai Irangidave
    Eliyakkalai Ezhupum!

    pallavi

    Ezhuputhal Nayaganae, Ezhunthidum Theasathirkai
    Kizhithidum Vanangalai, Akkini Paravattume

    Eliyavin Aaviyal Niraithidume
    Muzhangalgal Yavaiyum Mudakidume
    Kartharae Thevan Endru Muzhangidavae
    Eliyakkalai Ezhupum

    Karmelin Anubhavam Thodarattumae
    Sathanin Thittam Mutrum Azhiyattumae
    Paagalin Nearam Ippo Mudigirathae
    Eliyakkalai Ezhupum

    Theepathai Polavae Abishekamum
    Visuvasi Melellaam Theepilambum
    Akkini Jwalaiyai Matridavae
    Eliyakkalai Ezhupum

    Kirubaiyin Kaalangal Mudigirathae
    Varugaiyin Neram Vanthittathae
    Thesathai Kulukki Asaithidavae
    Eliyakkalai Ezhupum Ezhupum


    Pinmari Malai Indru - பின்மாரி மழை இன்று பொழியட்டுமே Pinmari Malai Indru - பின்மாரி மழை இன்று பொழியட்டுமே Reviewed by Christking on February 25, 2020 Rating: 5
    Powered by Blogger.