Aarudhalin Dhevanae – ஆறுதலின் தேவனே - Christking - Lyrics

    Aarudhalin Dhevanae – ஆறுதலின் தேவனே


    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே

    1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
    ஆர்வமுடன் கதறுகின்றது
    ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
    ஆர்வமுடன் கதறுகின்றது

    உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
    உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்

    கெம்பீரித்து சத்தமிடுது ஆமென்
    கெம்பீரித்து சத்தமிடுது

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே

    2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள்

    தூய மனதுடன் துதிப்பார்கள்
    தூய மனதுடன் துதிப்பார்கள்

    துதித்துக் கொண்டிருப்பார்கள் ஆமென்
    துதித்துக் கொண்டிருப்பார்கள்

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே

    3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
    உண்மையிலே பாக்கியவான்கள்

    ஓடினாலும் களைப்படையார்
    ஓடினாலும் களைப்படையார்

    நடந்தாலும் சோர்வடையார் ஆமென்
    நடந்தாலும் சோர்வடையார்

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே

    4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
    களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
    கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
    களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்

    வல்லமை மேலே வல்லமை கொண்டு
    வல்லமை மேலே வல்லமை கொண்டு

    சீயோனைக் காண்பார்கள் ஆமென்
    சீயோனைக் காண்பார்கள்

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே

    5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது

    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்

    வாசலில் காத்திருப்பேன் ஆமென்
    வாசலில் காத்திருப்பேன்

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச்சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    ஆறுதலின் தெய்வமே


    Aarudhalin Dhevanae
    Ummai Thane Naan Paarkiren
    En Kaneerai Kandu Neer
    Enakku Irangi Vaarumae
    Nerukkathil Naan Nirkiren
    Samadhaanam Enakkilayae
    Yaarayinum Ennai Thetruvaaro
    Ena Eangi Naan Nirkiren…

    Adonai Dhevanae
    Naan Udaindhu Ummun Nirkiren
    Enakendru Yaarum Illayae
    Neer Oruvar, Neer Oruvar Thane
    En Arudhal

    Naan Ummai Kaananum
    Nanbar Pol Naam Pesanum
    Yen Vaazhvil Puriyaadha Kaariyangal
    Ummolam Purindhu Kollanum
    Kuzhapathil Naan Nirkiren
    Nichayam Enakkillayae
    Yaarayinum Badhil Solvaaro
    Ena Yengi Naan Nirkiren
    [Adonai Dhevanae]

    En Vaazhkayai Kurithu
    Pala Kaariyam Naan Ariyenae
    Ini Enna Naan Seiyanum Appa
    Ivai Ondrum Naan Ariyenae
    Aavalai Edhirpaarkiren
    En Prechanaigal Theeravae
    En Vyadhiyum en Valiyum
    Neekidum Neer Indrae
    [Adonai Dhevanae]

    Aarudhalin Dhevanae – ஆறுதலின் தேவனே Aarudhalin Dhevanae – ஆறுதலின் தேவனே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.