Alinthu Pokindra - அழிந்து போகின்ற - Christking - Lyrics

    Alinthu Pokindra - அழிந்து போகின்ற


    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தினமும் தினமும் நினைப்பேன்
    அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
    ஓடி ஓடி உழைப்பேன்

    தெய்வமே தாருமே
    ஆத்தும பாரமே

    1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
    மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்

    2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
    சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்

    3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
    சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்

    4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
    கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்

    5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
    விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்


    Alinthu Pokinta Aaththumaakkalai
    Thinamum Thinamum Ninaippaen
    Alainthu Thirikinta Aattaththaetiyae
    Oti Oti Ulaippaen

    Theyvamae Thaarumae
    Aaththuma Paaramae

    1. Irulin Jaathikal Paeroli Kaanattum
    Mariththa Manitharmael Velichcham Uthikkattum

    2. Thirappin Vaasalil Thinamum Nirkinten
    Suvarai Ataikka Naan Thinamum Jepikkinten

    3. Ekkaala Saptham Naan Molanam Enakkillai
    Saamakkaavalan Saththiyam Paesuvaen

    4. Kannnneer Sinthiyae Vithaikal Thoovinaen
    Kempeera Saththamaay Aruvatai Seykiraen

    5. Oothaari Maintharkal Ummidam Thirumpattum
    Vinnnakam Makilattum Virunthu Nadakkattum

    Alinthu Pokindra - அழிந்து போகின்ற Alinthu Pokindra - அழிந்து போகின்ற Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.