Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை - Christking - Lyrics

    Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை


    பல்லவி

    இறைவன் தந்த வார்த்தை
    இயேசுவின் வடிவானதே – அவர்

    பேசும் எந்த சொல்லும்
    வாழ்வின் வழியானதே

    சரணங்கள்

    1. யாவீரு மகளான சிறுமியும்
    நாயீனூர் விதவையின் மைந்தனும்
    லாசரு எனும் ஓர் நண்பனும்
    உயிரோடு எழுந்திட உதவினார்

    ஒளியும் வாய்மையும் இயேசுவே
    வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

    2. தொழு நோய் கொடுமைகள் தீரவே
    அழிவின் பேய்கள் ஓடவே
    உடலின் குறைகள் மாறவே
    இறைவன் இயேசு உதவினார்

    ஒளியும் வாய்மையும் இயேசுவே
    வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்


    Pallavi

    Iraivan Thantha Vaarththai
    Yesuvin Vativaanathae - Avar

    Paesum Entha Sollum
    Vaalvin Valiyaanathae

    Saranangal

    1. Yaaveeru Makalaana Sirumiyum
    Naayeenoor Vithavaiyin Mainthanum
    Laasaru Enum or Nannpanum
    Uyirodu Elunthida Uthavinaar

    Oliyum Vaaymaiyum Yesuvae
    Valiyum Vaalvum Yesuvae – Iraivan

    2. Tholu Nnoy Kodumaikal Theeravae
    Alivin Paeykal Odavae
    Udalin Kuraikal Maaravae
    Iraivan Yesu Uthavinaar

    Oliyum Vaaymaiyum Yesuvae
    Valiyum Vaalvum Yesuvae – Iraivan

    Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.