Sabaiyae Oh Sabaiyae - | Asborn Sam | Issac D - Christking - Lyrics

    Sabaiyae Oh Sabaiyae - | Asborn Sam | Issac D



    சபையே! ஓ சபையே!
    ஆதியில் கொண்ட அன்பேங்கே?

    உன்னை இரத்தத்தாலே
    மீட்டுக்கொண்டேன்
    உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்
    ஆனாலும் ஏனோ என்
    அன்பை மறந்தாய்?

    1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும்
    நீதியை செய்ய வேண்டுமே

    2. திறப்பினில் நின்று
    சுவரை அடைக்கும்
    மனிதர்கள் எழும்பணுமே

    இயேசுவே! எங்கள் இயேசுவே!
    என்னை முழுதும் தருகின்றேன்

    உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்
    என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர்

    வாழ்நாட்கள் எல்லாம்
    உம் அன்பை மறவேன்


    Sabaiyae! Oh Sabaiyae!
    Aadhiyil Konda Anbengae

    Unnai Raththalae
    Meettukondaen
    Un Kayamellam
    Aattrivittaen

    Aanaalum Yaeno en
    Anbai Marandhai?

    1. Parisuththamullavan
    Parisuththamaaganum
    Needhiyai Seiya
    Vaendumae

    2. Thirappinil Nindru
    Suvarai Adaikkum
    Manidhargal Yezhumbanumae

    Sabaiyae! Oh Sabaiyae!
    Aadhiyil Konda Anbengae

    Unnai Raththathalae
    Meettukondaen
    Un Kayamellam
    Aattrivittaen

    Aanaalum Yaeno en
    Anbai Marandhai?

    Yesuvae! Engal Yesuvae!
    Ennai Muzhudhum
    Tharugindraen

    Unga Raththathalae
    Meettukondeer
    En Kayamellam
    Aattrivitteer

    Vazhnaatkal Yellaam
    Um Anbai Maravaen



    Sabaiyae Oh Sabaiyae - | Asborn Sam | Issac D Sabaiyae Oh Sabaiyae -  | Asborn Sam | Issac D Reviewed by Christking on August 08, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.