Iyya Umthiru Namam - ஐயா உம்திரு நாமம் - Christking - Lyrics

    Iyya Umthiru Namam - ஐயா உம்திரு நாமம்


    ஐயா உம்திரு நாமம்
    அகில மெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    ஐயா உம் திருநாமம்
    அகிலமெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    கலங்கிடும் மாந்தர்
    கல்வாரி அன்பை
    கண்டு மகிழ வேண்டும்
    கழுவப்பட்டு வாழ வேண்டும்

    இருளில் வாழும் மாந்தர்
    பேரொளியைக் கண்டு
    இரட்சிப்பு அடைய வேண்டும்
    இயேசு என்று சொல்ல வேண்டும்

    சாத்தானை வென்று
    சாபத்தினின்று
    விடுதலை பெற வேண்டும்
    வெற்றி பெற்று வாழ வேண்டும்

    குருடரெல்லாம் பார்க்கணும்
    முடவரெல்லாம் நடக்கணுமே
    செவிடரெல்லாம் கேட்கணுமே
    சுவிஷேசம் சொல்லணுமே


    Aiyaa Umthiru Naamam
    Akila Mellaam Parava Vaenndum
    Aaruthal Um Vasanam
    Anaivarum Kaetka Vaenndum

    Aiyaa Um Thirunaamam
    Akilamellaam Parava Vaenndum
    Aaruthal Um Vasanam
    Anaivarum Kaetka Vaenndum

    Kalangidum Maanthar
    Kalvaari Anpai
    Kanndu Makila Vaenndum
    Kaluvappattu Vaala Vaenndum

    Irulil Vaalum Maanthar
    Paeroliyaik Kanndu
    Iratchippu Ataiya Vaenndum
    Yesu Entu Solla Vaenndum

    Saaththaanai Ventu
    Saapaththinintu
    Viduthalai Pera Vaenndum
    Vetti Pettu Vaala Vaenndum

    Kurudarellaam Paarkkanum
    Mudavarellaam Nadakkanumae
    Sevidarellaam Kaetkanumae
    Suvishaesam Sollanumae

    Iyya Umthiru Namam - ஐயா உம்திரு நாமம் Iyya Umthiru Namam - ஐயா உம்திரு நாமம் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.