Kalkal Kuuppitum Nee Paesaavittaal - Christking - Lyrics

    Kalkal Kuuppitum Nee Paesaavittaal


    கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
    கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்

    1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
    கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா!

    2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
    ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!

    3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
    வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்!


    Kalkal Kooppidum Nee Paesaavittal .. Intha
    Kalkal Kooppidum Nee Paadaavittal

    1. Aapirakaamin Puththirar Enpor Aanndavarai Maranthuvittal
    Kalkalaal Tham Pillaikalaakka Vallavar Unndu Theriyumaa!

    2. Vaetham Kattu Pothipporum Saththiyaththaik Kataipitiththaal
    Aayakkaarar Paavikalum Paralokil Idam Peruvaarae!

    3. Iraajjiyaththin Puththirar Enpor Alaippai Asatta Pannnnivittal
    Vaeliyarukae Ulla Manithar Kaliyaana Saalai Nirappuvaar!

    Kalkal Kuuppitum Nee Paesaavittaal Kalkal Kuuppitum Nee Paesaavittaal Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.