Kan kalangamal - கண் கலங்காமல் - Christking - Lyrics

    Kan kalangamal - கண் கலங்காமல்


    கண் கலங்காமல் காத்தீரய்யா
    கால் இடறாமல் பிடித்தீரய்யா
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    உம்மோடு கூட நடந்திடுவேன்
    உம்மோடு கூட நடந்திடுவேன்
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

    ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
    எடுத்துக் கொண்டீரய்யா
    பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
    மகிமையின் கிரீடம் என் தலைமேல்

    நோவா நடந்ததால் உம் கண்களில்
    கிருபை கிடைத்ததையா
    குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
    வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

    ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
    சிநேகிதன் என்றழைத்தீர்
    செய்யப்போவதை மறைப்பேனோ என்று
    தெரிவித்தீர் உமது திட்டங்களை

    உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
    விண்ணப்பம் கேட்டீரையா
    கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
    விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்


    Kann Kalangaamal Kaaththeerayyaa
    Kaal Idaraamal Pitiththeerayyaa
    Uyirodu Vaalum Naatkalellaam
    Ummodu Kooda Nadanthiduvaen
    Ummodu Kooda Nadanthiduvaen
    Uyirodu Vaalum Naatkalellaam

    Aenokku Nadanthaan Ummodukooda
    Eduththuk Konnteerayyaa
    Pirathaana Maeyppan Neer Velippadumpothu
    Makimaiyin Kireedam en Thalaimael

    Nnovaa Nadanthathaal Um Kannkalil
    Kirupai Kitaiththathaiyaa
    Kudumpamaay Paelaikkul Sel Entu Solli
    Vellaththilirunthu Kaaththeerayyaa

    Aapirakaam Nadanthaan Ummodukooda
    Sinaekithan Entalaiththeer
    Seyyappovathai Maraippaeno Entu
    Theriviththeer Umathu Thittangalai

    Unnmaiyaay Nadantha Esekkiyaa Raajaa
    Vinnnappam Kaettiraiyaa
    Kannnneeraik Kanndu Maranaththinintu
    Viduviththu Meenndum Vaalachcheytheer

    Kan kalangamal - கண் கலங்காமல் Kan kalangamal - கண் கலங்காமல் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.