Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது - Christking - Lyrics

    Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது


    கர்த்தர் செய்ய நினைத்தது
    ஒன்றும் தடைபடாது
    தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
    ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)
    ஜெயமாய் நடத்துவார்
    அல்லேலூயா… அல்லேலூயா (8)

    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
    கர்த்தருக்கு பிரியமானதே
    அபிரகாமை ஆசிர்வதித்தவர்
    உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
    சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
    கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா

    வழியே இல்லா இடங்களிலும் – புது
    வழியை உனக்கு உண்டாக்குவார்
    இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ
    ஒளியை இன்று ஏற்றிடுவார்
    வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது
    வாசல் உனக்கு திறந்திடுவார்


    Karththar Seyya Ninaiththathu
    Ontum Thataipadaathu
    Thataikalai Neekkuvaar Jeyaththai Thanthiduvaar
    Jeyamaay Nadaththuvaar – Unnai (Nammai)
    Jeyamaay Nadaththuvaar
    Allaelooyaa… Allaelooyaa (8)

    Isravaelai Aaseervathippathae -nam
    Karththarukku Piriyamaanathae
    Apirakaamai Aasirvathiththavar
    Unnaiyum Intu Aaseervathippaar
    Soolnilaikalaip Paarththu Nee Sornthu Pokaathae
    Karththar Unnai Uyarththiduvaar – Allaelooyaa

    Valiyae Illaa Idangalilum – Puthu
    Valiyai Unakku Unndaakkuvaar
    Irunndupona Unthan Vaalkkaiyil – Jeeva
    Oliyai Intu Aettiduvaar
    Vaasalkal Ellaam Ataikkappattalum – Puthu
    Vaasal Unakku Thiranthiduvaar

    Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.