Kartharukkaga Porumaiyudan Naan - Christking - Lyrics

    Kartharukkaga Porumaiyudan Naan


    கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
    காத்திருந்தேன் பல காலங்களாய்
    அவர் என்னிடமாய் சாய்ந்து
    கூப்பிடும் குரல் கேட்டு
    விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன்
    – கர்த்தருக்காக

    1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
    எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
    பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன்
    – கர்த்தருக்காக

    2. மரணக்கட்டுகள் என்னை
    சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
    விடுவித்த தேவன் அவர்
    கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
    உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன்
    – கர்த்தருக்காக

    3. ஆத்துமாவை மரணத்திற்கும்
    கண்களை என் கண்ணீருக்கும்
    கால்களை இடறலுக்கும்
    தப்புவித்த தேவன் அவர்
    அவருக்கே செய்த எந்தன்
    பொருத்தனைகளை எல்லாம்
    நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே
    – கர்த்தருக்காக


    Karththarukkaaka Porumaiyudan Naan
    Kaaththirunthaen Pala Kaalangalaay
    Avar Ennidamaay Saaynthu
    Kooppidum Kural Kaettu
    Viduthalai Seythittarae Paadiduvaen
    - Karththarukkaaka

    1. Siriyavarkalai Avar Puluthi Vittu Eduppavar-2
    Eliyavarkalai Avar Kuppaivittu Thookkupavar
    Pirapukkalodum Kooda Amarnthidach Seythittarae Paadiduvaen
    - Karththarukkaaka

    2. Maranakkattukal Ennai
    Suttikkonnda Aruththu Ennai (Nammai)
    Viduviththa Thaevan Avar
    Karththar Enakkaaka Seytha Upakaarangalukkaaka
    Uyirulla Naatkalellaam Paadiduvaen
    - Karththarukkaaka

    3. Aaththumaavai Maranaththirkum
    Kannkalai en Kannnneerukkum
    Kaalkalai Idaralukkum
    Thappuviththa Thaevan Avar
    Avarukkae Seytha Enthan
    Poruththanaikalai Ellaam
    Niraivaetti Saatchi Solvaen Ententumae
    - Karththarukkaaka

    Kartharukkaga Porumaiyudan Naan Kartharukkaga Porumaiyudan Naan Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.