Maaranum Manam Maaranum - Christking - Lyrics

    Maaranum Manam Maaranum


    மாறணும் மனம் மாறணும்
    மனம் இன்றே மாறணும்
    அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
    தடுமாறியே சிறையாகிடும்
    மனம் இன்றே மாறணும்
    அடியோடு மாறணும்
    மனம் மனம் கல்மனம் மாறணும்
    வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
    ஆவியின் அலை புரண்டோடணும்
    சத்திய வசனம் பதிக்கணும்
    கனிந்த இதயம் காணணும்!

    1. சத்திய ஒளிப் பார்வையில்
    தன் நிலை உணரனும்
    பரமனுக்கெதிராய் செய்த குற்றம்
    ஒப்புக்கொள்ளணும் – 2
    திருமகன் சிலுவை பிராயச்சித்தம்
    சொந்தம் கொண்டாடனும்
    பிதா வழங்கும் மன்னிப்பை
    ஆரத் தழுவணும் – அவர்
    அன்புக்குச் சரணாகணும்!

    2. ஆவியின் தின ஊட்டத்திலே
    தனிவேறாய் துலங்கணும்
    ஜெப வசனப் பயிற்சியினால்
    திருவார்ப்பாய் மாறணும் – 2
    பூரண வெற்றிப்பாட்டாக
    வாழ்வைத் தொடரணும்
    கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்
    நித்தம் பின் செல்லணும்
    புகழ் ஆராதனை செய்யணும்!

    3. தேவ அன்பினில் அசைவின்றி
    நிலை உறுதி காக்கணும்
    சகமனிதருடன் நல்லுறவை
    கட்டியெழுப்பணும் – 2
    தூய ஆவியின் மெருகேற்றம்
    இயேசுவைக் காட்டணும்
    தேவன் அழைத்த பந்தயத்தின்
    இலக்கை அடையணும்
    என்றும் பரலோகம் பூரிக்கணும்!


    Maaranum Manam Maaranum
    Manam Inte Maaranum
    Alai Paaynthidum Manam Maaranum
    Thadumaariyae Siraiyaakidum
    Manam Inte Maaranum
    Atiyodu Maaranum
    Manam Manam Kalmanam Maaranum
    Vakkira Silaikalai Olikkanum
    Aaviyin Alai Puranntoodanum
    Saththiya Vasanam Pathikkanum
    Kanintha Ithayam Kaananum!

    1. Saththiya Olip Paarvaiyil
    Than Nilai Unaranum
    Paramanukkethiraay Seytha Kuttam
    Oppukkollanum – 2
    Thirumakan Siluvai Piraayachchiththam
    Sontham Konndaadanum
    Pithaa Valangum Mannippai
    Aarath Thaluvanum – Avar
    Anpukkuch Sarannaakanum!

    2. Aaviyin Thina Oottaththilae
    Thanivaeraay Thulanganum
    Jepa Vasanap Payirsiyinaal
    Thiruvaarppaay Maaranum – 2
    Poorana Vettippaattaka
    Vaalvaith Thodaranum
    Kiristhuvin Thooya Atichchuvattil
    Niththam Pin Sellanum
    Pukal Aaraathanai Seyyanum!

    3. Thaeva Anpinil Asaivinti
    Nilai Uruthi Kaakkanum
    Sakamanitharudan Nalluravai
    Kattiyeluppanum – 2
    Thooya Aaviyin Merukaettam
    Yesuvaik Kaattanum
    Thaevan Alaiththa Panthayaththin
    Ilakkai Ataiyanum
    Entum Paralokam Poorikkanum!

    Maaranum Manam Maaranum Maaranum Manam Maaranum Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.