Megame Magimayin Megame Yesuve

    Megame Magimayin Megame Yesuve


    மேகமே மகிமையின் மேகமே
    இந்த நாளிலே இறங்கி வாருமே
    மேகமே மகிமையின் மேகமே
    வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

    1. ஏகமாய் துதிக்கும் போது
    இறங்கின மேகமே
    ஆலயம் முழுவதும்
    மகிமையால் நிரப்புமே

    2. வானம் திறக்கணும்
    தெய்வம் பேசணும்
    நேச மகனென்று (மகளென்று)
    நித்தம் சொல்லணும்

    3. மறுரூபமாக்கிடும்
    மகிமையின் மேகமே
    முகங்கள் மாறணுமே
    ஒளிமயமாகணுமே

    4. வாழ்க்கைப் பயணத்திலே
    முனசென்ற மேகமே
    நடக்கும் பாதைதனை
    நாள்தோறும் காட்டுமே


    Maekamae Makimaiyin Maekamae
    Intha Naalilae Irangi Vaarumae
    Maekamae Makimaiyin Maekamae
    Vanthaal Pothumae Ellaam Nadakkumae

    1. Aekamaay Thuthikkum Pothu
    Irangina Maekamae
    Aalayam Muluvathum
    Makimaiyaal Nirappumae

    2. Vaanam Thirakkanum
    Theyvam Paesanum
    Naesa Makanentu (Makalentu)
    Niththam Sollanum

    3. Maruroopamaakkidum
    Makimaiyin Maekamae
    Mukangal Maaranumae
    Olimayamaakanumae

    4. Vaalkkaip Payanaththilae
    Munasenta Maekamae
    Nadakkum Paathaithanai
    Naalthorum Kaattumae

    Megame Magimayin Megame Yesuve Megame Magimayin Megame Yesuve Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.