Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே - Christking - Lyrics

    Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே


    முள்முடி நோகுதோ தேவனே
    இரத்தமும் வடியுதோ சிரசினில்
    இவையாவும் எனக்காக தேவனே
    முழங்காலில் நிற்கிறேன் நாதனே

    முள்முடி நோகுதோ
    இரத்தமும் வடியுதோ சிரசினில்
    இவையாவும் எனக்காக
    முழங்காலில் நிற்கிறேன் நாதனே

    ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
    களைத்ததோ கைகளும் ஏசுவே
    சாட்டையால் முதுகில் அடித்தார்
    சாட்டையும் ராஜனை அடித்ததோ

    தாகத்துக்கு காடியா தந்தனர்
    தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
    தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
    துடைப்பவர் யாரங்கும் இல்லையோ

    தோளினில் சிலுவையை சுமந்தீரோ
    தோள்களும் தாங்குதோ அப்பனே
    முட்களும் கால்களில் குத்துதோ
    முட்களை படைத்தவர் நீரன்றோ


    Mulmuti Nnokutho Thaevanae
    Iraththamum Vatiyutho Sirasinil
    Ivaiyaavum Enakkaaka Thaevanae
    Mulangaalil Nirkiraen Naathanae

    Mulmuti Nnokutho
    Iraththamum Vatiyutho Sirasinil
    Ivaiyaavum Enakkaaka
    Mulangaalil Nirkiraen Naathanae

    Aannikuththiya Kaikalil Nirkireer
    Kalaiththatho Kaikalum Aesuvae
    Saattayaal Muthukil Atiththaar
    Saattayum Raajanai Atiththatho

    Thaakaththukku Kaatiyaa Thanthanar
    Thannnneerai Pataiththavar Neeranto
    Thannnneerum Kannkalil Kottutho
    Thutaippavar Yaarangum Illaiyo

    Tholinil Siluvaiyai Sumantheero
    Tholkalum Thaangutho Appanae
    Mutkalum Kaalkalil Kuththutho
    Mutkalai Pataiththavar Neeranto

    Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.