Naanae Vaaninintru Irangi Vantha - Christking - Lyrics

    Naanae Vaaninintru Irangi Vantha


    நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

    இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2)

    எனது உணவை உண்ணும் எவரும்

    பசியை அறிந்திடார் (2) –என்றும்

    எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

    அழிந்து போகும் உணவிற்காக

    உழைத்திட வேண்டாம் (2) –என்றும்

    அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்


    Naanae Vaanintu Irangi Vantha Uyirulla Unavu

    Ithai Yaaraavathu Unndaal Avan Entumae Vaalvaan (2)

    Enathu Unavai Unnnum Evarum

    Pasiyai Arinthidaar (2) –entum

    Enathu Kuruthi Parukum Evarum Thaakam Therinthidaar

    Alinthu Pokum Unavirkaaka

    Ulaiththida Vaenndaam (2) –entum

    Alinthidaatha Vaalvu Kodukkum Unavirkae Ulaippeer

    Naanae Vaaninintru Irangi Vantha Naanae Vaaninintru Irangi Vantha Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.