Nallavarae Vallavarae Paatherar Neere - Christking - Lyrics

    Nallavarae Vallavarae Paatherar Neere


    நல்லவரே வல்லவரே
    பாத்தீரர் நீரே பரிசுத்தரே
    ஆராதனை உமக்குத்தானே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே
    ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே
    எல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே
    உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே

    என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே
    அவர் கண்கள் புறா கண்கள்எ
    ன்னை கவர்ந்துக் கொண்டதே
    கன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே
    ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே

    உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே
    உம்மை ஆவியோடும்உ
    ண்மையோடும் ஆராதிப்பேனே
    மகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே
    உம் பாதம் என்னை தாழ்த்தி
    உம்மை உயர்த்திடுவேனே


    Nallavarae Vallavarae
    Paaththeerar Neerae Parisuththarae
    Aaraathanai Umakkuththaanae
    Sthoththiramae Appaa Sthoththiramae

    Ellaa Naamaththirkum Maelaana Naamam Utaiyavarae
    Oruvaraaka Periya Kaariyangal Seypavarae
    Ellaa Thuthikalukkum Maththiyil Vaasam Seypavarae
    Ummai Aaraathikka Engalai Therinthuk Konndavarae

    En Naesaraip Pola Alaku Intha Ulakil Illaiyae
    Avar Kannkal Puraa Kannkale
    Nnai Kavarnthuk Konndathae
    Kanniyarkal Virumpidum Parimalath Thailamae
    Aayiram Pathinaayirangalil Siranthavar Neerae

    Uyirppikkum Aaviyum Jeevanum Neerae
    Ummai Aaviyodumu
    Nnmaiyodum Aaraathippaenae
    Makimaiyum Makaththuvamum Anninthavar Neerae
    Um Paatham Ennai Thaalththi
    Ummai Uyarththiduvaenae

    Nallavarae Vallavarae Paatherar Neere Nallavarae Vallavarae Paatherar Neere Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.