Nan Aarathikkum Iyaesu Nallavar - Christking - Lyrics

    Nan Aarathikkum Iyaesu Nallavar


    நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
    நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்

    1. கலங்கிபோன நேரத்திலும்
    கரம் பிடித்து நடத்துவார்
    தம் சிரகாலே உன்னை மூடி
    பாதுகாத்து நடத்துவார்

    2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
    பொறுமையாக நீ சகித்தாயோ
    இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
    அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்

    3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
    மாராத இயேசு இருக்கிறார்
    தனிமையான நேரத்திலும் உன்
    தந்தையாய் வந்து தேற்றிடுவார்


    Naan Aaraathikkum Yesu Nallavar
    Nampiduvaay Nee Nampiduvaay

    1. Kalangipona Naeraththilum
    Karam Pitiththu Nadaththuvaar
    Tham Sirakaalae Unnai Mooti
    Paathukaaththu Nadaththuvaar

    2. Pollaatha Vaarththaikal Vanthanavo
    Porumaiyaaka Nee Sakiththaayo
    Yesuvin Anpu Thaettidumae Nee
    Avarin Maarpil Saaynthiduvaay

    3. Manithar Unnai Veruththaalum
    Maaraatha Yesu Irukkiraar
    Thanimaiyaana Naeraththilum Un
    Thanthaiyaay Vanthu Thaettiduvaar

    Nan Aarathikkum Iyaesu Nallavar Nan Aarathikkum Iyaesu Nallavar Reviewed by Christking on November 19, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.