Nandri Solvaen Song Lyrics - Christking - Lyrics

    Nandri Solvaen Song Lyrics


    நான் சிறுமையும் எளிமையுமானவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வனைந்ததே

    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே

    நன்றி நன்றி நன்றி ராஜா

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்

    குப்பையில் கிடந்த என்னை
    உயர உயர்த்தினீரே
    எண்ணையினால் தலையை
    அபிஷேகமும் செய்தீரே

    பெலவீனமான என்னை
    உந்தன் பெலத்தால் இடைகட்டினீர்
    வழியை செவ்வைபடுத்தி
    சேனைக்குள் பாயச்செய்தீர்


    Naan Sirumaiyum Elimaiyumaanavan
    Neer Ennai Kannnnokki Paarththeerae
    Ontukkum Uthavaatha Kalimann Naan
    Ennaiyum Um Karam Vanainthathae

    Nanti Solvaen en Vaalnaalellaam
    Aaraathippaen Ummaiyae

    Nanti Nanti Nanti Raajaa

    Neer Seytha Upakaarangal-avai
    Ennnni Mutiyaathavai
    Eppati Nanti Solvaen
    Ennnnillaa Nanmai Seytheer

    Kuppaiyil Kidantha Ennai
    Uyara Uyarththineerae
    Ennnnaiyinaal Thalaiyai
    Apishaekamum Seytheerae

    Pelaveenamaana Ennai
    Unthan Pelaththaal Itaikattineer
    Valiyai Sevvaipaduththi
    Senaikkul Paayachcheytheer

    Nandri Solvaen Song Lyrics Nandri Solvaen Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.