Nandriyal Paadiduvom Song Lyrics - Christking - Lyrics

    Nandriyal Paadiduvom Song Lyrics


    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே

    1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
    எங்கள் தேவனின் கரமே
    தாங்கியதே இந்நாள் வரையும்

    தயவாய் மாதயவாய் — நன்றியால்

    2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
    மாபெருங்கிருபை
    மாநிலத்தோர்க் கீந்தார்
    இயேசு சுவிசேஷ ஒளியாய் — நன்றியால்

    3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
    உடன் சுதந்தரராயிருக்க
    கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
    விளங்க ஒளி விளங்க — நன்றியால்

    4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
    அறிந்தே வந்திடுவீர்
    அளவில்லாத்திரு ஆக்கமிதனை
    அவனியோர்க்களிப்பீர் — நன்றியால்

    5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
    இராஜனாய் சீக்கிரம் வருவார்
    சிந்தை வைப்போம் சந்திக்கவே
    இயேசுவின் முகமே — நன்றியால்


    Nantiyaal Paadiduvom
    Nallavar Yesu Nalkiya Ellaa
    Nanmaikalai Ninaiththae

    1. Sengadal Thanai Naduvaayp Piriththa
    Engal Thaevanin Karamae
    Thaangiyathae Innaal Varaiyum
    Thayavaay Maathayavaay — Nantiyaal

    2. Maranaththai Neekkiyae Jeevanai Aruliya
    Maaperungirupai
    Maanilaththork Geenthaar
    Yesu Suvisesha Oliyaay — Nantiyaal

    3. Uyirppiththae Uyaththinaar Unnatham Varai
    Udan Suthanthararaayirukka
    Kirupaiyaay Eevaay Varum Kaalangal
    Vilanga Oli Vilanga — Nantiyaal

    4. Alaikkappattarae Unnatha Alaippinai
    Arinthae Vanthiduveer
    Alavillaaththiru Aakkamithanai
    Avaniyorkkalippeer — Nantiyaal

    5. Seeyonaip Panninthumae Kiristhaesu
    Iraajanaay Seekkiram Varuvaar
    Sinthai Vaippom Santhikkavae
    Yesuvin Mukamae — Nantiyaal

    Nandriyal Paadiduvom Song Lyrics Nandriyal Paadiduvom Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.