Nanri Solli Paatuvaen Song Lyrics - Christking - Lyrics

    Nanri Solli Paatuvaen Song Lyrics


    நன்றி சொல்லி பாடுவேன்
    நாதன் இயேசு நாமத்தையே
    நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
    நாதன் இயேசுவை போற்றுவேன்

    நல்லவரே வல்லவரே
    நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

    1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
    கண்ணின் மனிபோல் காத்தாரே
    கரத்தை பிடித்து கைவிடாமல்
    கனிவாய் என்னை நடத்தினாரே

    2. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
    சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
    கண்மலை தேவன் என்னோடு இருக்க
    கலக்கம் இல்லை என் வாழ்விலே

    3. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
    வேகம் வருவார் ஆனந்தமே
    கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க
    கர்த்தாதி கர்த்தர் வருகிறாரே

    4. எரிகோ போன்ற எதிர்ப்புகள்
    எதிராய் வந்து எழும்பினாலும்
    சேனையின் கர்த்தர் என் முன்னே
    செல்கிறார் என்று பயப்படேனே


    Nanti Solli Paaduvaen
    Naathan Yesu Naamaththaiyae
    Nantiyaal en Ullam Nirainthae
    Naathan Yesuvai Pottuvaen

    Nallavarae Vallavarae
    Nanmaikal en Vaalvil Seypavarae

    1. Kadantha Naatkal Muluvathum Ennai
    Kannnnin Manipol Kaaththaarae
    Karaththai Pitiththu Kaividaamal
    Kanivaay Ennai Nadaththinaarae

    2. Thunpangal Enthan Vaalvinilae
    Soolnthu Ennai Nerukkinaalum
    Kannmalai Thaevan Ennodu Irukka
    Kalakkam Illai en Vaalvilae

    3. Maekangal Meethu Mannavan Yesu
    Vaekam Varuvaar Aananthamae
    Kannnneer Thutaiththu Palanai Kodukka
    Karththaathi Karththar Varukiraarae

    4. Eriko Ponta Ethirppukal
    Ethiraay Vanthu Elumpinaalum
    Senaiyin Karththar en Munnae
    Selkiraar Entu Payappataenae

    Nanri Solli Paatuvaen Song Lyrics Nanri Solli Paatuvaen Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.