Natanamaati Sthoeththarippaen Song Lyrics - Christking - Lyrics

    Natanamaati Sthoeththarippaen Song Lyrics


    நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
    நாதா நான் உம்மைத் துதிப்பேன்
    கைத்தாள ஓசையுடன்
    கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா

    1. காண்பவரே காப்பவரே
    கருணை உள்ளவரே
    காலமெல்லாம் வழி நடத்தும்
    கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா

    2. வல்லவரே நல்லவரே
    கிருபை உள்ளவரே
    வரங்களெல்லாம் தருபவரே
    வாழ்வது உமக்காக – ஐயா

    3. ஆண்டவரே உம்மைப்
    பிரிந்து யாரிடத்தில் போவோம்
    வாழ்வு தரும் வசனமெல்லாம்
    உம்மிடம்தான் உண்டு – ஐயா

    4. அற்புதமே அதிசயமே
    ஆலோசனைக் கர்த்தரே
    அண்டி வந்தோம் ஆறுதலே
    அடைக்கலமானவரே


    Nadanamaati Sthoththarippaen
    Naathaa Naan Ummaith Thuthippaen
    Kaiththaala Osaiyudan
    Karththaa Naan Ummaith Thuthippaen – Allaelooyaa

    1. Kaannpavarae Kaappavarae
    Karunnai Ullavarae
    Kaalamellaam Vali Nadaththum
    Kanmalaiyae Sthoththiram – Aiyaa

    2. Vallavarae Nallavarae
    Kirupai Ullavarae
    Varangalellaam Tharupavarae
    Vaalvathu Umakkaaka – Aiyaa

    3. Aanndavarae Ummaip
    Pirinthu Yaaridaththil Povom
    Vaalvu Tharum Vasanamellaam
    Ummidamthaan Unndu – Aiyaa

    4. Arputhamae Athisayamae
    Aalosanaik Karththarae
    Annti Vanthom Aaruthalae
    Ataikkalamaanavarae

    Natanamaati Sthoeththarippaen Song Lyrics Natanamaati Sthoeththarippaen Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.