Natha Natha Intha Jeeviyam Song Lyrics - Christking - Lyrics

    Natha Natha Intha Jeeviyam Song Lyrics


    நாதா.. நாதா.. நாதா…
    இந்த ஜீவியமே வெறும் மாயையோ
    இது சஞ்சலம் நிறைந்ததோ

    காரிருள் சூழும் நேரமதில்- என்
    கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
    மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
    ஆதரவே என் தேற்றரவாளனே
    உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
    வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா

    நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
    வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
    என் கன்மைலையே என் அடைக்கலமே
    தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
    நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
    உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா


    Naathaa.. Naathaa.. Naathaa…
    Intha Jeeviyamae Verum Maayaiyo
    Ithu Sanjalam Nirainthatho

    Kaarirul Soolum Naeramathil- en
    Karam Pitiththennai Nadaththiya Naathan
    Maaraavin Mathuramaam Irulil Velichchamaam
    Aatharavae en Thaettaravaalanae
    Um Kirupaiyanti Yaathontumiyalaen
    Vanaanthirap Paathaiyil Aaruyir Naathaa

    Ninthaikal Palikal Perukidum Pothu
    Vaakkuththaththam Thanthu Nadaththidum Naathan
    En Kanmailaiyae en Ataikkalamae
    Thakarntha en Jeeviyam Vanaintha en Paranae
    Neer Allaal Aasai Ippoovinil Illai
    Ummil Naan Saaruvaen Ententum Naathaa

    Natha Natha Intha Jeeviyam Song Lyrics Natha Natha Intha Jeeviyam Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.