Neethiman Selithu Vaalvan Song Lyrics - Christking - Lyrics

    Neethiman Selithu Vaalvan Song Lyrics


    நீதிமான் செழித்து வாழ்வான்
    நீதிமான் பனையைப் போல
    செழித்து வாழ்வான்
    லீபனோனின் கேதுருவாய்
    வளருவான் (2)

    1. தீமையை வெறுத்திடுங்கள்
    நன்மையே செய்திடுங்கள்
    கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
    செழிப்படைய செய்வார் – நீதி

    2. கலங்கிடாதிருங்கள்
    கண்ணீர் விடாதிருங்கள்
    கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
    செழிப்படைய செய்வார் – நீதி

    3. சிறுமைப்பட்ட நாட்கள்
    துன்பத்தின் வருடங்கள்
    சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
    செழிப்படையச் செய்வார் – நீதி

    4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
    அநேக நாள் பிறகு அதின் பலனை
    களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
    செழிப்படையச் செய்வார் – நீதி


    Neethimaan Seliththu Vaalvaan
    Neethimaan Panaiyaip Pola
    Seliththu Vaalvaan
    Leepanonin Kaethuruvaay
    Valaruvaan (2)

    1. Theemaiyai Veruththidungal
    Nanmaiyae Seythidungal
    Karththar Nammotiruppaar - Nammai
    Selippataiya Seyvaar - Neethi

    2. Kalangidaathirungal
    Kannnneer Vidaathirungal
    Karththarin Saatchikalaay - Nammai
    Selippataiya Seyvaar - Neethi

    3. Sirumaippatta Naatkal
    Thunpaththin Varudangal
    Sariyaay Makilchchiyaakkuvaar - Nammai
    Selippataiyach Seyvaar - Neethi

    4. Aakaaraththai Thannnneeril Podu
    Anaeka Naal Piraku Athin Palanai
    Kalikoornthu Kaanach Seyvaar - Nammai
    Selippataiyach Seyvaar - Neethi

    Neethiman Selithu Vaalvan Song Lyrics Neethiman Selithu Vaalvan Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.