Nigare Illatha Sarvesa Song Lyrics - Christking - Lyrics

    Nigare Illatha Sarvesa Song Lyrics


    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா

    துதிபாடிட இயேசு நாதா
    பதினாயிரம் நாவுகள் போதா
    துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
    எங்கள் தேவனைத் தரிசிக்கவே
    துதிகளுடன் கவிகளுடன்
    தூய தூயனை நெருங்கிடுவோம்
    கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    கையின் சித்திரம் தெய்வமல்ல
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆதி தேவனை வணங்கிடுவோம்

    பொன் பொருள்களும் அழிந்திடுமே
    மண்ணும் மாயையும் மறைந்திடுமே
    இதினும் விலை பெரும் பொருளே
    இயேசு ஆண்டவர் திருவருளே
    தேவ மைந்தனாய் அவதரித்தார்

    பாவ சோதனை மடங்கடித்தார்
    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
    கொந்தளிக்கும் அலைகளையும்
    கால் மிதிக்கும் கர்த்தரவர்
    அடங்கிடுமே அதற்றிடவே
    அக்கரை நாமும் சேர்ந்திடவே
    ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
    ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
    மறுபடியும் வருவேனென்றார்
    மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே


    Nikarae Illaatha Sarvaesaa
    Thikalum Oli Pirakaasaa

    Thuthipaatida Yesu Naathaa
    Pathinaayiram Naavukal Pothaa
    Thungan Aesu Mey Parisuththarae
    Engal Thaevanaith Tharisikkavae
    Thuthikaludan Kavikaludan
    Thooya Thooyanai Nerungiduvom
    Kallum Mannnum Em Kadavulalla
    Kaiyin Siththiram Theyvamalla
    Aaviyodum Unnmaiyodum
    Aathi Thaevanai Vanangiduvom

    Pon Porulkalum Alinthidumae
    Mannnum Maayaiyum Marainthidumae
    Ithinum Vilai Perum Porulae
    Yesu Aanndavar Thiruvarulae
    Thaeva Mainthanaay Avathariththaar

    Paava Sothanai Madangatiththaar
    Manithanukkaay Uyir Koduththaar
    Maalum Maantharai Meetteduththaar
    Konthalikkum Alaikalaiyum
    Kaal Mithikkum Karththaravar
    Adangidumae Athattidavae
    Akkarai Naamum Sernthidavae
    Jeevan Thanthavar Mariththelunthaar
    Jeeva Thaevanae Uyirththelunthaar
    Marupatiyum Varuvaenentar
    Maasanthosha Naal Nerungiduthae

    Nigare Illatha Sarvesa Song Lyrics Nigare Illatha Sarvesa Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.