Nilaiyanavar Maravathavar Song Lyrics - Christking - Lyrics

    Nilaiyanavar Maravathavar Song Lyrics


    நிலையானவர் மறவாதவர்
    வார்த்தை என்றும் மாறாதவர்
    உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
    என்னை ஒருபோதும் வெறுக்காதவர்

    உலக அன்பு பொய் தான் ஐயா
    உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
    முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
    எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா

    கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
    தாயைப்போல் தேற்றினீர்
    பணத்தால் என்னை மீட்கவில்லை
    உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா


    Nilaiyaanavar Maravaathavar
    Vaarththai Entum Maaraathavar
    Ulakangalellaam Verukkum Pothu
    Ennai Orupothum Verukkaathavar

    Ulaka Anpu Poy Thaan Aiyaa
    Unthan Anponte Mey Aiyaa
    Mullukkul Malarum Neerthaan Aiyaa
    Enthan Thunnai Entum Neerthaan Aiyaa

    Kopaththaal Alla Anpinaal Annaiththeer
    Thaayaippol Thaettineer
    Panaththaal Ennai Meetkavillai
    Uyir Koduththu Ennai Meettir Aiyaa

    Nilaiyanavar Maravathavar Song Lyrics Nilaiyanavar Maravathavar Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.