Nilaiyillaa Ulakam Ithu Song Lyrics - Christking - Lyrics

    Nilaiyillaa Ulakam Ithu Song Lyrics


    நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
    நிலையான நகரம் உண்டு
    நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
    நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
    இயேசுவை சந்திப்பாயா?

    1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
    மனதில் தோன்றும் வழியினில் சென்று
    வேதனை அடையாதே
    பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
    பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
    நீயும் சிந்திப்பாயா? சிந்திப்பாயா?
    இயேசுவை சந்திப்பாயா?

    2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
    நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
    வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
    விரைவினில் வந்திடுமே
    மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
    நீயும் சிந்திப்பாயா? சிந்திப்பாயா?
    இயேசுவை சந்திப்பாயா?


    Nilaiyillaa Ulakam Ithu Ninaivinil Eluthi Vidu
    Nilaiyaana Nakaram Unndu
    Niththiya Santhosham Namakku Unndu
    Neeyum Sinthippaayaa? Neeyum Sinthippaayaa?
    Yesuvai Santhippaayaa?

    1. Malarai Ponta Manitha Vaalvu Ularnthu Vaadidumae
    Manathil Thontum Valiyinil Sentu
    Vaethanai Ataiyaathae
    Paavaththin Sampalam Maranam Entu Nee Ariyaamal Vaaluvathaen
    Parisuththa Thaevanin Karangalil Vanthaal Paakkiyam Nichchayamae
    Neeyum Sinthippaayaa? Sinthippaayaa?
    Yesuvai Santhippaayaa?

    2. Nilalai Ponta Ulakin Vaalvu Kadanthu Poy Vidumae
    Nijangal Enna Enpathai Arinthu Vaalnthida Avasiyamae
    Vallavar Yesuvin Varukai Oru Naal
    Viraivinil Vanthidumae
    Manathinil Avarai Aettavar Mattum Maruroopam Ataivaarae
    Neeyum Sinthippaayaa? Sinthippaayaa?
    Yesuvai Santhippaayaa?

    Nilaiyillaa Ulakam Ithu Song Lyrics Nilaiyillaa Ulakam Ithu Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.