Nirappidume Ennai Nirappidume Song Lyrics - Christking - Lyrics

    Nirappidume Ennai Nirappidume Song Lyrics


    நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
    உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே

    பரிசுத்த ஆவியானவரே
    என்னை நிரப்பிட வாருமையா
    உமது அக்கினியின் அபிஷேகத்தால்
    என்னை நிரப்பிட வாருமையா -2X

    1. பட்சிக்கும் அக்கினியாலே
    என் பாவத்தை சுட்டெறியுமே

    2. அக்கினி மயமான புதிய
    நாவுகளை தாரும்

    3. பரலோக பெரும் காற்றே
    இங்கு வீசிடும் அபிஷேகரே

    பெரும் காற்றே இங்கு வீசிடுமே
    உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2
    நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
    உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2


    Nirappidumae Ennai Nirappidumae
    Um Apishaekaththaal Ennai Nirappidumae

    Parisuththa Aaviyaanavarae
    Ennai Nirappida Vaarumaiyaa
    Umathu Akkiniyin Apishaekaththaal
    Ennai Nirappida Vaarumaiyaa -2x

    1. Patchikkum Akkiniyaalae
    En Paavaththai Sutteriyumae

    2. Akkini Mayamaana Puthiya
    Naavukalai Thaarum

    3. Paraloka Perum Kaatte
    Ingu Veesidum Apishaekarae

    Perum Kaatte Ingu Veesidumae
    Um Akkiniyaalae Ennai Nirappidumae - 2
    Nirappidumae Ennai Nirappidumae
    Um Apishaekaththaal Ennai Nirappidumae - 2

    Tamil Christian Songs Lyrics, N
    Nirappidume Ennai Nirappidume Song Lyrics Nirappidume Ennai Nirappidume Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.