Niththam Niththam Ummai Song Lyrics - Christking - Lyrics

    Niththam Niththam Ummai Song Lyrics


    நித்தம் நித்தம் உம்மை நான்
    நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
    நீர் செய்த நன்மை எண்ணி
    ஓயாமல் துதிக்கிறேன்

    நன்றி நன்றி

    தாயைப் போல தேற்றி என்னை
    அரவணைத்து மகிழ்கிறீர்
    தந்தையைப் போல தோள்களிலே
    அனுதினமும் சுமக்கிறீர்

    கடந்து வந்த பாதைகளை
    நினைத்து நினைத்து பார்க்கிறேன்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    ஓயாமல் துதிக்கிறேன்

    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    முன் குறித்த தெய்வமே
    நினைப்பதற்கும் மேலாய் என்னை
    ஆசீர்வதித்த தெய்வமே


    Niththam Niththam Ummai Naan
    Ninaiththu Ninaiththup Paarkkiraen
    Neer Seytha Nanmai Ennnni
    Oyaamal Thuthikkiraen

    Nanti Nanti

    Thaayaip Pola Thaetti Ennai
    Aravannaiththu Makilkireer
    Thanthaiyaip Pola Tholkalilae
    Anuthinamum Sumakkireer

    Kadanthu Vantha Paathaikalai
    Ninaiththu Ninaiththu Paarkkiraen
    Kannnneerodu Nanti Solli
    Oyaamal Thuthikkiraen

    Thaayin Karuvil Thontum Munnae
    Mun Kuriththa Theyvamae
    Ninaippatharkum Maelaay Ennai
    Aaseervathiththa Theyvamae

    Niththam Niththam Ummai Song Lyrics Niththam Niththam Ummai Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.