Nyanasnana Ma Nyanathiraviyame Song Lyrics - Christking - Lyrics

    Nyanasnana Ma Nyanathiraviyame Song Lyrics


    ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு
    நாமம் ஜலமொடு சேர்

    வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
    வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட
    ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க
    நல்லதேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற

    தண்ணீராவியால் பிறக்கார் விண்ணலம் பெறாரெனவே
    சத்தியன் உரைத்த மொழி சுத்தமுணர்ந்து
    சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
    செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை

    கண்ணினாலே காண்பதென்ன தண்ணீர்தானேயென்று சொல்லிக்
    கர்த்தனினுரைமறப்ப தெத்தனை மோசம்
    அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
    அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள்


    Njaanasnaana Maa Njaanaththiraviyamae Thiru
    Naamam Jalamodu Ser

    Vaanaparan Yaesulaka Maanidarkkaayp Paadupattu
    Vaayththanalam Ilavasamaayk Koduththida
    Njaanamuda Naesakala Maanidaraich Seedaraakka
    Nallathaeva Naamamathaich Sollijalam Vaarumenta

    Thannnneeraaviyaal Pirakkaar Vinnnalam Peraarenavae
    Saththiyan Uraiththa Moli Suththamunarnthu
    Sinnavar Periyavarkal Seeriyarkal Pooriyarkal
    Semmaipera Moolkuvarkal Immulukkil Vaethamurai

    Kannnninaalae Kaannpathenna Thannnneerthaanaeyentu Sollik
    Karththaninuraimarappa Theththanai Mosam
    Annnalaar Parisuththaavi Thannaiyuminnaikku Naermai
    Arinthavarae Yirukann Therinthavar Thiruvarul

    Nyanasnana Ma Nyanathiraviyame Song Lyrics Nyanasnana Ma Nyanathiraviyame Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.