Oru Nimisham Kooda Song Lyrics - Christking - Lyrics

    Oru Nimisham Kooda Song Lyrics


    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
    வாழ முடியாதைய்யா
    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே
    வாழ தெரியாதைய்யா

    வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா
    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
    வாழ தெரியாதய்யா

    இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்
    என் தெய்வம் நீரே ஐயா
    தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்
    இருளை நான் கடந்து வந்தேன்

    நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்
    நீரே போதுமைய்யா
    நீரே போதுமைய்யா

    ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
    வாழ முடியாதைய்யா
    வாழ தெரியாதைய்யா

    உமது முகத்தை மறைத்துக்கொண்டால்
    திகைத்து போவோமைய்யா
    இமைப்பொழுதென்னை
    கைவிட்டுப்போனால்
    உயிரற்று போவோமைய்யா

    நீங்காத சமுகம் நித்திய இன்பம்
    நீரே போதுமைய்யா
    நீரே போதுமைய்யா


    Oru Nimisham Kooda Neer Illaamalae
    Vaala Mutiyaathaiyyaa
    Oru Nimisham Kooda Neer Illaalae
    Vaala Theriyaathaiyyaa

    Vaala Mutiyaathaiyyaa Vaalaththeriyaathaiyyaa
    Oru Nimisham Kooda Neer Illaamalae
    Vaala Theriyaathayyaa

    Irul Soolntha Ulakil Paathaikku Velichcham
    En Theyvam Neerae Aiyaa
    Thalai Mael Um Theepam Neer Aruliya Velichcham
    Irulai Naan Kadanthu Vanthaen

    Neengaatha Makilchchi Niththiya Velichcham
    Neerae Pothumaiyyaa
    Neerae Pothumaiyyaa

    Oru Nimisham Kooda Neer Illaamalae
    Vaala Mutiyaathaiyyaa
    Vaala Theriyaathaiyyaa

    Umathu Mukaththai Maraiththukkonndaal
    Thikaiththu Povomaiyyaa
    Imaippoluthennai
    Kaivittupponaal
    Uyirattu Povomaiyyaa

    Neengaatha Samukam Niththiya Inpam
    Neerae Pothumaiyyaa
    Neerae Pothumaiyyaa

    Oru Nimisham Kooda Song Lyrics Oru Nimisham Kooda Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.