Oru varthai sollum Song Lyrics - Christking - Lyrics

    Oru varthai sollum Song Lyrics


    You are the king of kings
    You are the Lord of Lord’s
    You are the Prince of Peace
    You are Immanuel, Supernatural
    Saviour of the world
    I will sing you praise

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
    உம் வார்த்தையிலே சுகம்
    உம் வார்த்தையிலே மதுரம்
    உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

    மாராவின் தண்ணீரெல்லாம்
    மதுரமாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறியிடும்
    துக்கம் மாறியிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
    வேலைக்காரன் சொஸ்தமானானே
    சுத்தமாகு என்று சொன்னாரே
    குஷ்டரோகி சுத்தமானானே

    கூடாது ஒன்றுமில்லையே -3
    என் தேவனால் கூடாது
    கூடாது ஒன்றுமில்லை


    Oru Varthai Sollum Karthavae
    Engal Vazhkai Ellam Sezhipaagumae
    Um Varthaiyilae Sugham
    Um Varthaiyilae Madhuram
    Um Varthaiyilae Ellam Sandhosham

    You Are the King of Kings
    You Are the Lord of Lords
    You Are the Prince of Peace
    You Are Immanuel Supernatural
    Saviour of the World
    I Will Sing Your Praise

    Maaravin Thannirellam
    Madhuramaga Maaripoghum
    Kanneer Maaridum
    Dhukkam Maaridum
    Oru Varthai Sonnal Podhumae

    Orae Oru Varthai Sonnarae
    Vaelaikaran Sosthamananae
    Suthamaagu Endru Sonnaarae
    Kushtarogi Sutham Aananae
    Kudadhadhu Ondrumillaiyae -3
    En Dhevanaal Kudadhadhu
    Kudadhadhu Ondrumillaiyae

    Oru varthai sollum Song Lyrics Oru varthai sollum Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.