Orundrum Illai Naan Song Lyrics - Christking - Lyrics

    Orundrum Illai Naan Song Lyrics


    ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
    என்னில் ஏதுமில்லை
    ஏனோ என்னைத்தேடி வந்தீர்
    உம் அன்பு பெரியது

    1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
    சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே – 2

    2. ஒன்றுக்கும் உதவாதென்னை
    உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
    அன்பே என்றீர் மகனே என்றீர்
    ஆவியை ஊற்றிவிட்டீர் – 2

    3. உம் அன்பை சொல்லிடவே
    அழைத்தீரே உம் சேவைக்கு – 2
    அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
    அடைக்கலமானீரைய்யா – 2


    Orundrum Illai Naan
    Ontumillai Naan Ontumillai
    Ennil Aethumillai
    Aeno Ennaiththaeti Vantheer
    Um Anpu Periyathu

    1. Paavaththil Moolkiyirunthaen
    Saapaththil Vaalnthu Vanthaen - 2
    Kalvaari Iraththam Enakkaaka Sinthi
    Kaluvi Annaiththeerae - 2

    2. Ontukkum Uthavaathennai
    Uruvaakki Uyarththukireer - 2
    Anpae Enteer Makanae Enteer
    Aaviyai Oottivittir - 2

    3. Um Anpai Sollidavae
    Alaiththeerae Um Sevaikku - 2
    Anuthinam Ninaiththu Aakaaram Thanthu
    Ataikkalamaaneeraiyyaa - 2

    Orundrum Illai Naan Song Lyrics Orundrum Illai Naan Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.