Oruvaraai Athisayam Song Lyrics - Christking - Lyrics

    Oruvaraai Athisayam Song Lyrics


    ஒருவராய் அதிசயம் செய்பவரே
    ஒருவராய் சாவாமை உள்ளவரே
    சேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர்
    உயரங்களில் வாசம்
    பண்ணுகிற தேவனே

    ஓசன்னா பரிசுத்தர்
    ஓசன்னா பாத்திரர்
    ஓசன்னா உயர்ந்தவர்
    ஓசன்னா என் இயேசுவே

    கேரூபின்கள் சேராபின்கள்
    போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    ஆதித்திருச்சபை நாட்களிலே
    உலாவின் எங்கள் பரிசுத்தரே
    இன்றும் எங்களை நிரப்பிடுமே
    உம் ஆவியினாலே நிரப்பிடுமே

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்


    Oruvaraay Athisayam Seypavarae
    Oruvaraay Saavaamai Ullavarae
    Serakkooda Oliyil Vaasam Pannnukiravar
    Uyarangalil Vaasam
    Pannnukira Thaevanae

    Osannaa Parisuththar
    Osannaa Paaththirar
    Osannaa Uyarnthavar
    Osannaa en Yesuvae

    Kaeroopinkal Seraapinkal
    Pottidum Engal Parisuththarae
    Aathiththiruchchapai Naatkalilae
    Ulaavin Engal Parisuththarae
    Intum Engalai Nirappidumae
    Um Aaviyinaalae Nirappidumae

    Aaraathippaen Aaraathippaen
    Aaraathippaen Aaraathippaen
    Aaraathippaen Aaraathippaen
    Aaraathippaen Aaraathippaen
    Aaraathippaen Aaraathippaen

    Oruvaraai Athisayam Song Lyrics Oruvaraai Athisayam Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.