Paadum Paadal Song Lyrics - Christking - Lyrics

    Paadum Paadal Song Lyrics


    பாடும் பாடல் இயேசுவுக்காக
    பாடுவேன் நான் எந்த நாளுமே
    என் ராஜா வண்ண ரோஜா
    பள்ளத்தாக்கின் லீலி அவரே

    அழகென்றால் அவர் போலே
    யார்தான் உண்டு இந்த லோகத்தில்
    வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
    என் உள்ளம் மகிழ்வாகுதே

    அன்பினிலே என் நேசர்க்கே
    என்றென்றுமே இணையில்லையே
    என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
    என் நேசர் அன்பில் மகிழ்வேன்

    தெய்வம் என்றால் இயேசுதானே
    சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
    என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
    நான் பாடுவேன் பாமாலைகள்


    Paadum Paadal Yesuvukkaaka
    Paaduvaen Naan Entha Naalumae
    En Raajaa Vannna Rojaa
    Pallaththaakkin Leeli Avarae

    1. Alakental Avar Pola
    Yaar Thaan Unndu Intha Lokaththil
    Vannna Maeniyonae Ennnnip Paatidavae
    En Ullam Makilvaakuthae — Paadum

    2. Anpinilae en Naesarkkae
    Ententumae Innaiyillaiyae
    Ennai Meettidavae Than Jeevan Thanthaar
    En Naesar Anpil Makilvaen — Paadum

    3. Theyvam Ental Yesuthaanae
    Saavai Ventu Uyirththelunthaarae
    En Pon Naesarin Maarpinil Saaynthonaaka
    Naan Paaduvaen Paamaalaikal — Paadum

    Paadum Paadal Song Lyrics Paadum Paadal Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.