Paaduvaen Um Pugazhai Song Lyrics - Christking - Lyrics

    Paaduvaen Um Pugazhai Song Lyrics


    பாடுவேன் உம் புகழை பாடுவேன்
    நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

    என்னை கண்ட தெய்வமே
    நான் உம்மை பாடுவேன்
    என்னை காத்த இயேசுவே
    நான் என்றும் பாடுவேன்

    குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    நான் கலங்கிடேன்
    கலங்காதே என்று சொல்லி
    என்னை தேற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை

    எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
    நான் பயப்படேன்
    உந்தன் சிறகுகளால் என்னை
    மூடி என்றும் காத்தீரே
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை

    கண்ணீரின் பள்ளதாக்கில்
    நடந்தாலும் நான் பயந்திடேன்
    என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை


    Paaduvaen Um Pugazhai Paaduvaen
    Nanmai Seidhavarai Nandri Solli Ummai Paaduvaen

    Ennai Kanda Dheivamae
    Nan Ummai Paaduvaen
    Ennai Kaatha Yesuvae
    Nan Endrum Paaduvaen

    Kuzhapangal Ennai Soozhindhalum Nan Kalangidaen
    Kalangadhae Endru Solli Ennai Thaetrineer
    Yesu Ennodu Irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Yedhirpugal Ennai Soozhindhalum
    Naan Bayapadaen
    Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae
    Yesu Ennodu Irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Kanneerin Pallathakil Nadandhalum
    Naan Bayapadaen
    En Kanneerai Neer Kalipagavae Maatrineer
    Yesu Ennodu Irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Paaduvaen Um Pugazhai Song Lyrics Paaduvaen Um Pugazhai Song Lyrics Reviewed by Christking on December 12, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.