Paareer Kethsamanae Song Lyrics - Christking - Lyrics

    Paareer Kethsamanae Song Lyrics


    பாரீர் கெத்சமனே
    பூங்காவில் என் நேசரையே
    பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
    சத்தம் தொனித்திடுதே

    1. தேகமெல்லாம் வருந்தி
    சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏகசுதன்
    படும் பாடு எனக்காகவே — பாரீர்

    2. அப்பா என் பாத்திரமே
    நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
    தத்தம் செய்வேன் என்றாரே — பாரீர்

    3. ரத்தத்தின் வேர்வையாலே
    மெத்தவும் நனைந்ததே
    இம்மானுவேல் உள்ளம் உருகியே

    வேண்டுதல் செய்தாரே — பாரீர்

    4. மும்முறை தரைமீது
    தாங்கொணா வேதனையால்
    உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
    பாதகன் மீட்புறவே — பாரீர்


    Paareer Kethsamanae
    Poongaavil en Naesaraiyae
    Paavi Enakkaay Vaennduthal Seythidum
    Saththam Thoniththiduthae

    1. Thaekamellaam Varunthi
    Sokamatainthavaraay
    Thaevaathi Thaevan Aekasuthan
    Padum Paadu Enakkaakavae — Paareer

    2. Appaa en Paaththiramae
    Neekkum Nin Siththamaanaal
    Eppatiyaayinum Siththam Seyya Ennai
    Thaththam Seyvaen Entarae — Paareer

    3. Raththaththin Vaervaiyaalae
    Meththavum Nanainthathae
    Immaanuvael Ullam Urukiyae

    Vaennduthal Seythaarae — Paareer

    4. Mummurai Tharaimeethu
    Thaangannaa Vaethanaiyaal
    Unnathan Thaamae Veelnthu Jepiththaarae
    Paathakan Meetpuravae — Paareer

    Paareer Kethsamanae Song Lyrics Paareer Kethsamanae Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.