Paatith Thuthi Manamae Song Lyrics - Christking - Lyrics

    Paatith Thuthi Manamae Song Lyrics


    பாடித் துதி மனமே
    பரனைக் கொண்டாடித் துதி தினமே.

    நீடித்த காலமதாகப் பரன் எமை
    நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்
    – பாடி

    1. தீர்க்ககதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
    செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
    மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
    விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
    – பாடி

    2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
    தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
    மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
    மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
    – பாடி


    Paatith Thuthi Manamae
    Paranaik Konndaatith Thuthi Thinamae.

    Neetiththa Kaalamathaakap Paran Emai
    Naesiththa Patchaththai Vaasiththu Vaasiththup
    – Paati

    1. Theerkkakatharisikalaik Konndu Munnurach
    Seppina Thaevaparan Inthak Kaalaththil
    Maarkkamathaakak Kumaaranaik Konndu
    Vilakkina Anpai Vilainthu Thiyaaniththup
    – Paati

    2. Sontha Janamaana Yootharaith Thallith
    Tholaiyil Kidantha Purasaathiyaam Emai
    Manthaiyil Serththup Paraaparan Thammutai
    Maintharkalaakkina Santhoshaththukkaakap
    – Paati

    Paatith Thuthi Manamae Song Lyrics Paatith Thuthi Manamae Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.