Paava Mannipin Song Lyrics - Christking - Lyrics

    Paava Mannipin Song Lyrics


    பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
    பெற்றுக் கொள்ள வேண்டும்
    பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்

    இயேசு தருகிறார் இன்று தருகிறார்
    அதற்காகத் தான் சிலுவையிலே
    இரத்தம் சிந்தி விட்டார்

    முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
    பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்

    நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
    நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு

    வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (மகளே)
    நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்

    இரத்தம் சிந்துதல் இல்லாமல்
    பாவ மன்னிப்பில்லை
    இயேசு ராஜா நாமம் இல்லாமல்
    இரட்சிப்பும் இல்லை – நம்ம


    Paava Mannippin Nichchayaththai
    Pettuk Kolla Vaenndum
    Paralokaththil or Idam Nee Pera Vaenndum

    Yesu Tharukiraar Intu Tharukiraar
    Atharkaakath Thaan Siluvaiyilae
    Iraththam Sinthi Vittar

    Muthan Muthalaay Thaevanukku Ukanthathaith Thaedu
    Pinpu Ellaamae Unakku Serththuth Thanthiduvaar

    Nee Thaedum Nimmathi Yesu Tharukiraar
    Nee Naadum Viduthalai Avaridam Unndu

    Varuththappattu Paarangal Sumakkinta Makanae (Makalae)
    Nee Varuvaayaa Yesu Intu Vaalvu Thanthiduvaar

    Iraththam Sinthuthal Illaamal
    Paava Mannippillai
    Yesu Raajaa Naamam Illaamal
    Iratchippum Illai – Namma

    Paava Mannipin Song Lyrics Paava Mannipin Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.