Paava Sanjalathai Neeka Song Lyrics - Christking - Lyrics

    Paava Sanjalathai Neeka Song Lyrics


    பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
    பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
    சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
    துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

    கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
    மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
    நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
    நீக்குவாரே மனச்சோர்பை தீயகுணம் மாற்றுவார்

    பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
    பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
    ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
    அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்


    Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae
    Paava Paaram Theernthu Poka Meetpar Paatham Thanjamae
    Saala Thukka Thunpaththaalae Nenjam Nonthu Sorungaal
    Thunpam Inpamaaka Maarum Ookkamaana Jepaththaal

    Kashda Nashdam Unndaanaalum Yesuvanntai Seruvom
    Mosa Naasam Naerittalum Jepathoopam Kaattuvom
    Neekkuvaarae Nenjin Nnovai Palaveenam Thaanguvaar
    Neekkuvaarae Manachchorpai Theeyakunam Maattuvaar

    Palaveenamaana Pothum Kirupaasanam Unntae
    Panthu Janam Saakum Pothum Pukalidam Ithuvae
    Oppillaatha Piraana Naesaa Ummai Nampi Naesippom
    Alavatta Arul Naathaa Ummai Nnokkik Kenjuvom

    Paava Sanjalathai Neeka Song Lyrics Paava Sanjalathai Neeka Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.