Paavathin Baarathinaal Thavithidum - Christking - Lyrics

    Paavathin Baarathinaal Thavithidum


    பாவத்தின் பாரத்தினால்
    தவித்திடும் பாவி என்னை
    நின் கிருபை பிரவாகத்தால்
    தேற்றிடும் ஏசு நாதா (2)

    கெட்ட குமாரனைப் போல்
    துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
    நின் அன்பை உணராமல்
    துரோகம் நான் செய்தேனே

    கள்ளனாயினும் நான்
    நீர் பெற்ற பிள்ளை அல்லோ
    கள்ளனுக்கருள் செய்த நீ
    தள்ளாதே சிலுவை நாதா

    தந்தையை விட்ட பின்பு
    தவிடு தான் ஆகாரமோ
    மனம் கசிந்து நொந்தேன்
    கண்ணீரை துடைத்திடுமே

    தந்தை தாய் தாமரெல்லாம்
    என்னைக் கைவிடுவார்கள்
    சாகும் நாளில் தாங்குவார்
    நீர் அல்லால் யாருமில்லை


    Paavaththin Paaraththinaal
    Thaviththidum Paavi Ennai
    Nin Kirupai Piravaakaththaal
    Thaettidum Aesu Naathaa (2)

    Ketta Kumaaranaip Pol
    Thushdanaay Alainthaen Appaa
    Nin Anpai Unaraamal
    Thurokam Naan Seythaenae

    Kallanaayinum Naan
    Neer Petta Pillai Allo
    Kallanukkarul Seytha Nee
    Thallaathae Siluvai Naathaa

    Thanthaiyai Vitta Pinpu
    Thavidu Thaan Aakaaramo
    Manam Kasinthu Nonthaen
    Kannnneerai Thutaiththidumae

    Thanthai Thaay Thaamarellaam
    Ennaik Kaividuvaarkal
    Saakum Naalil Thaanguvaar
    Neer Allaal Yaarumillai

    Paavathin Baarathinaal Thavithidum Paavathin Baarathinaal Thavithidum Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.