Paavi Ennidam Vara Song Lyrics - Christking - Lyrics

    Paavi Ennidam Vara Song Lyrics


    பாவி என்னிடம் வர
    மனதில்லையா ஓ

    பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ
    சீவன் தனைப்பெறவே

    இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்
    தெருளளி தனைப் பெறவே

    என் சமாதானம் உன் சுகமாகும்
    நெஞ்சைப் பூராய்த் திறந்து

    அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ
    பரிசுத்தஞ் செய்வேனே

    மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்
    விண்ணிலிடங் கிடையா

    எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்
    க்ஷணத்தில் விரைந்திடுவாய்


    Paavi Ennidam Vara
    Manathillaiyaa O

    Paavaththul Moolkich Saavuttaாyae Nee
    Seevan Thanaipperavae

    Irulukkut Sikki Arulattup Ponaayth
    Therulali Thanaip Peravae

    En Samaathaanam Un Sukamaakum
    Nenjaip Pooraayth Thiranthu

    Asuththangal Neengip Pasithaakamillaiyo
    Parisuththanj Seyvaenae

    Mannnnilae Naesam Vaippaayo Mosam
    Vinnnnilidang Kitaiyaa

    Enathidam Arukum Evaraiyun Thallaen
    Kshanaththil Virainthiduvaay

    Paavi Ennidam Vara Song Lyrics Paavi Ennidam Vara Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.