Pagal Nera Paadal Song Lyrics - Christking - Lyrics

    Pagal Nera Paadal Song Lyrics


    பகல்நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்

    எருசலேமே உனை மறந்தால்
    வலக்கரம் செயல் இழக்கும்
    மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
    நாவு ஒட்டிக் கொள்ளும் என்

    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்

    கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும் போது
    தாங்கினீர் கிருபையினால் என்

    தாய்மடி தவழும் குழந்தைபோல
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி

    பார்வையில் செருக்கு எனக்கில்லை
    இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
    பயனற்ற உலகத்தின் செயல்களிலே
    பங்கு பெறுவதில்லை


    Pakalnaerap Paadal Neerae
    Iravellaam Kanavu Neerae
    Maelaana Santhosham Neerae
    Naalellaam Umaip Paaduvaen en

    Erusalaemae Unai Maranthaal
    Valakkaram Seyal Ilakkum
    Makilchchiyin Makudamaay Karuthaavitil
    Naavu Ottik Kollum en

    Makilchchiyin Makudam Neerthaanaiyyaa
    En Manavaalarae Umai Maravaen

    Kavalaikal Peruki Kalangumpothu
    Makilviththeer Um Anpinaal
    Kaalkal Sarukki Thadumaarum Pothu
    Thaangineer Kirupaiyinaal en

    Thaaymati Thavalum Kulanthaipola
    Makilchchiyaay Irukkinten
    Ippothum Eppothum Nampiyullaen
    Ummaiyae Nampiyullaen Makilchchi

    Paarvaiyil Serukku Enakkillai
    Irumaappu Ullaththil Entumillai
    Payanatta Ulakaththin Seyalkalilae
    Pangu Peruvathillai

    Pagal Nera Paadal Song Lyrics Pagal Nera Paadal Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.